Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''எனது டென்னிஸ் பேட்டை காணவில்லை'' - ரபேல் நடால் புகார்

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (21:38 IST)
ஆஸ்திரேலியாவின் இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் என்ற டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இப்போட்டியில், உலகின் முன்னணி வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

இன்றைய போட்டியில், ஆடவர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியன் ரபேல் நடால் கலந்து கொண்டார்.

இப்போட்டியில், ஜேக் டிரேப்பரை வீழ்த்தி இவ்வாண்டின் முதல் வெற்றியைப் பதிவவு செய்துள்ளார்.

இந்த நிலையில், நடாலின் விருப்பத்திற்குரிய பேட்டை ஒரு சிறுவன் எடுத்துச் சென்றதாக நடால் புகாரளித்திருந்தார்.

அதன்பின்னர்,  ரிப்பேர் செய்ய வேண்டுமென்று நடாலின் பேட்டை சிறுவன் எடுத்துச் சென்றதாக கூறப்பட்டதும் இப்பிரச்சனை தீர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments