ஐபிஎல் 2023: டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (19:04 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 16வது போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிவிக்கிடையே நடைபெறும் நிலையில் இன்றைய போட்டியில் சற்று முன் டாஸ் போடப்பட்டது. 
 
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்றதை அடுத்து அவர் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து டெல்லி அணி இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்கி பேட்டிங் செய்ய உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் மும்பை அணி தோல்வி அடைந்துள்ளது என்பதும், அதேபோல் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் டெல்லி அணி தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்கு முதல் வெற்றியாக இந்த தொடரில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றியை பெறுவது மும்பை அணியா அல்லது டெல்லி அணியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது டி20: சுப்மன் கில் வெளியே? அணியில் 3 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

அவசரமாக எல்லோரும் ரத்த தானம் செய்யுங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் உருக்கம்!

ஐபிஎல் 2026 ஏலம்: நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் 6 இந்திய உள்ளூர் வீரர்கள்!

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் உலக சாதனை.. அபிஷேக் ஷர்மா அசத்தல்..!

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..தொடரையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments