Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20வது ஓவரில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி.. புள்ளிப்பட்டியலில் இணைந்த மும்பை..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (07:16 IST)
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 20-வது ஓவரின் கடைசி பந்தில் மும்பை இரண்டு ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. 
 
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 172 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அக்சர்பட்டேல் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அரைசதம் அடித்திருந்தனர் 
 
இந்த நிலையில் 173 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 65 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். இதனை அடுத்து திலக்வர்மா மற்றும் இஷான் கிஷான் நன்றாக விளையாடின்பர். வழக்கம் போல் சூரியகுமார் யாதவ் முதல் பந்தில் அவுட் ஆன நிலையில் கடைசி ஓவரில் மும்பை அணி ஐந்து ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து மும்பை அணி முதல் முதலாக புள்ளி பட்டியல் இணைந்துள்ளது என்பதும் டெல்லி அணி இன்னும் ஒரு வெற்றியை கூட பெறாமல் 0 புள்ளியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

விராட் கோலி இங்கிலாந்து தொடரில் விளையாட ஆசைப்பட்டார்… பயிற்சியாளர் பகிர்ந்த கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments