இதுதான் சரியான நேரம்… அவரைத் தூக்கி டெஸ்ட் அணியில் போடுங்கள் – முகமது கைப் ஆலோசனை!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (16:31 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்க இதுவே சரியான நேரம் என முகமது கைப் தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக 6 மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, ஐபிஎல் தொடரில் விளையாடி அதன் பின் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாண்டுள்ளார். ஒரு நாள் தொடரில் இரு போட்டிகளில் 90 ரன்களுக்கு மேல் குவித்தார். அதே போல நேற்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெறவைத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் அவரை டெஸ்ட் அணியில் சேர்க்க இதுதான் சரியான நேரம் என முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 கோடி ரூபாய்க்கு மதீஷா பதிரானா ஏலம்.. ஏலம் எடுத்த அணி எது?

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

2025 ஐபிஎல் மினி ஏலம்.. எந்தெந்த அணிகள் யார் யாரை ஏலம் எடுத்தன.. முழு விவரங்கள்..!

ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி: விற்கப்படாத கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா

மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்புகிறாரா பதிரானா? ஐஎல்டி20 போட்டியில் அசத்தல் பவுலிங்..!

அடுத்த கட்டுரையில்
Show comments