Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகில் தலைசிறந்த கால்பந்துவீரர் மெஸ்சி, ரொனால்டோ இருவரும் இல்ல ... வேறு யார் ?

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (22:01 IST)
இன்றைய கால்பந்து விளையாட்டில் இரு சூப்பர் ஸ்டார்களை உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களுக்குத் தெரியும். அதேபோல் அவர்களின் திறமையும் நன்கு தெரியும். இதுவரை கால்பந்தின் உரிய விருதான பலோன் டி ஆர் –ஐ மெஸ்சி ஆறு முறை வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறை வென்றுள்ளார்.

இந்நிலையில் கால்பந்து போட்டிக்கு சிறந்த பயிற்சியாளராகக் கருதப்படும் போர்ச்சுக்கலின் ஜோஸ் மவுரினோ என்பவர்  பிரேச்சில் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோதான்  அனைத்துக் காலக்கட்டத்திலும் சிறந்த வீரர் என தெரிவித்துள்ளார்.

பிரேசில் ரொனால்டாவுக்கு மட்டும் காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் அவர் நிறைய சாதனைகளை நிகழ்த்தி இருப்பார். மேலும் 19 வயதில் அவரது சாதனை அபாரமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments