Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்துக்கு முன் வரை ’ஆண்கள் சிங்கம்’ தான் - தல தோனி ’ஓபன் டாக்’

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (17:43 IST)
முன்னாள் இந்தியா அணியின்  கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரருமான தோனி(38) நேற்று, திருமண தகவல் மையம் சார்பில் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 
அப்போது அவர் பேசியதாவது :
 
சாக்‌ஷிக்கும், எனக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது முதல் நான் அவருக்கு ஏற்ற கணவராக இருந்து வருகிறேன். அவர்தான் வீட்டில் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறாள். அவர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நானும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
 
திருமணத்திற்கு முன் எல்லா ஆண்களும் சிங்கம் போன்று இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு எல்லாம் மாறிவிடும். திருமணம் பந்தத்தின் அர்புதத்தை 50 வயது கடந்த பிறகுதான் உணர முடியும். எனக்கு 55 வயது ஆகும்போது, அதுதான் காதலின் உண்மையான வயது என சொல்லுவேன். அப்போதுதான் கணவன் மனைவி உறவு மேலும் வலுவடைகிறது என தெரிவித்தார்.
 
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அடுத்த வருடம் ஜனவர்இ வரும் எதையும் கேட்க வேண்டாம் அவர் கூறியதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அடுத்த கட்டுரையில்