Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே அணியில் இருந்து வெளியேற நினைக்கும் தோனி ? – ரசிகர்கள் அதிர்ச்சி !

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (14:29 IST)
சி எஸ் கே அணியின் கேப்டனாக இருக்கும் தோனி அடுத்த ஆண்டுக்குப் பிறகு அந்த அணியில் இருந்து வெளியேற விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடரின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக சி.எஸ்.கே அணியை அதன் கேப்டன் தோனி வழிநடத்தி வருகிறார். இதுவரை அந்த அணி தோனி தலைமையின் கீழ்  3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு அவர் சென்னை அணியில் இருந்து விலகி வேறு அணியில் விளையாட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சி எஸ் கே ரசிகர்கள் சமூகவலைதளங்களில் இதுபற்றி கேள்வி எழுப்ப அதை அணி நிர்வாகம் மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

ஷமிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல்… அதில் இருந்தது என்ன?- காவல்துறையில் புகார்!

ரிஷப் பண்ட் உடனடியாக இதை செய்யவேண்டும்… சேவாக் அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments