Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே அணியில் இருந்து வெளியேற நினைக்கும் தோனி ? – ரசிகர்கள் அதிர்ச்சி !

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (14:29 IST)
சி எஸ் கே அணியின் கேப்டனாக இருக்கும் தோனி அடுத்த ஆண்டுக்குப் பிறகு அந்த அணியில் இருந்து வெளியேற விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடரின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக சி.எஸ்.கே அணியை அதன் கேப்டன் தோனி வழிநடத்தி வருகிறார். இதுவரை அந்த அணி தோனி தலைமையின் கீழ்  3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு அவர் சென்னை அணியில் இருந்து விலகி வேறு அணியில் விளையாட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சி எஸ் கே ரசிகர்கள் சமூகவலைதளங்களில் இதுபற்றி கேள்வி எழுப்ப அதை அணி நிர்வாகம் மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்.. 4 மாதங்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுக்கள்..!

தயவு செய்து பல்டி அடிக்காதீர்கள்… டெஸ்ட் வேற, டி 20 வேற – பண்ட்டுக்கு அஸ்வின் அட்வைஸ்!

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் & பண்ட் முன்னேற்றம்…!

சூர்யகுமார் யாதவ்வுக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’ அறுவை சிகிச்சை…!

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசு பதவி.. முதல்வர் யோகி கொடுத்த கெளரவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments