Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு வங்கதேச கேப்டன் வந்தால் கல்லால் அடிப்போம்: மேத்யூஸ் சகோதரர் எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (12:09 IST)
இலங்கைக்கு வங்கதேச கேப்டன் வந்தால் கல்லால் அடிப்போம் என மேத்யூஸ் சகோதரர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது இரண்டு நிமிடங்களுக்குள் மைதானத்திற்குள் வரவில்லை என்று வங்கதேச கேப்டன் புகார் அளித்தார். 
 
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட அம்பயர் அவுட் என்று அறிவித்தார். ஆனால் மேத்யூஸ் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டபோது அந்த விளக்கத்தை அம்பயர் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இரண்டு நிமிடங்களுக்குள் தான் மைதானத்திற்குள் வந்துவிட்டதாக அவர் கூறியும் அவுட் கொடுத்தது கொடுத்தது தான் என்று அம்பயர் தெரிவித்தார்
 
வங்கதேச கேப்டன் மிகவும்  தரம் தாழ்ந்து நடந்து கொண்டதாக இலங்கை கேப்டன் மேத்யூஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மேத்யூஸ் சகோதரர் இலங்கை ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாட இலங்கை வந்தால் கற்களை வீசு தாக்குவோம் என்று கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா போட்டிகளை அந்த மைதானத்தில்தான் நடத்தனும்… பிசிசிஐ கோரிக்கை!

நான் இதனால்தான் ஓய்வெடுத்தேன்… என்னைப் புரிந்துகொள்ளவில்லை – இஷான் கிஷான் அதிருப்தி!

இந்திய வீரரை அவுட்டாக்கிவிட்டு ஷூவை கழட்டி அவமரியாதை செய்த ஜிம்பாப்வே வீரர்… பின்னணி என்ன?

டிஎன்பிஎல் கிரிக்கெட்: கடைசி ஓவரில் 3 விக்கெட்.. லைகா கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி..!

177 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.. மழை வந்ததால் ஏற்பட்ட திருப்பம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments