Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற லக்னோ எடுத்த அதிரடி முடிவால் முதல் ஓவரிலேயே விக்கெட்

Webdunia
புதன், 25 மே 2022 (20:26 IST)
ஐபிஎல் தொடரில் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் மழை பெய்த போதிலும் அதே 20 ஓவர் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சற்று முன்பு டாஸ் போடப்பட்ட நிலையில் லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பெங்களூரு அணி அதிரடியாக களத்தில் இறங்கிய நிலையில் முதல் ஓவரிலேயே டூபிளஸ்சிஸ் விக்கெட்டை லக்னோ வீழ்த்தியது.  அவர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார் 
 
இதனை அடுத்து தற்போது விராட் கோலி மற்றும் ரஜத் படிதார்  விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் விளையாடி வரும் நிலையில் இந்த போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இன்னும் சில மணி நேரம் பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடக்க ஆட்டக்காரர்களாக புதிய ஜோடி… சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு!

வங்கதேச டி 20 தொடரில் இருந்து ஷிவம் துபே விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments