Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா மைதானத்தில் மழை: தாமதமாகும் டாஸ்

Webdunia
புதன், 25 மே 2022 (19:03 IST)
கொல்கத்தா மைதானத்தில் மழை: தாமதமாகும் டாஸ்
ஐபிஎல் தொடரில் இன்று எலிமினேட்டர் போட்டியாக லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
 
இந்த போட்டியின் டாஸ் சரியாக ஏழு மணிக்கு போட வேண்டிய நிலையில் திடீரென மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மைதானத்தில் கவர் வைத்து மூட பட்டுள்ளதாகவும் தெரிகிறது 
 
இன்றைய எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் வெள்ளியன்று நடைபெறும் பிளே ஆப் 2 போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் குஜராத் அணியுடன் மோதும் என்பதும் அந்த இறுதிப் போட்டியில் வெல்லும் அணி இந்த ஆண்டின் ஐபிஎல் சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

டி20 போட்டியில் 650 விக்கெட்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் புதிய சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments