Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா மைதானத்தில் மழை: தாமதமாகும் டாஸ்

Webdunia
புதன், 25 மே 2022 (19:03 IST)
கொல்கத்தா மைதானத்தில் மழை: தாமதமாகும் டாஸ்
ஐபிஎல் தொடரில் இன்று எலிமினேட்டர் போட்டியாக லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
 
இந்த போட்டியின் டாஸ் சரியாக ஏழு மணிக்கு போட வேண்டிய நிலையில் திடீரென மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மைதானத்தில் கவர் வைத்து மூட பட்டுள்ளதாகவும் தெரிகிறது 
 
இன்றைய எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் வெள்ளியன்று நடைபெறும் பிளே ஆப் 2 போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் குஜராத் அணியுடன் மோதும் என்பதும் அந்த இறுதிப் போட்டியில் வெல்லும் அணி இந்த ஆண்டின் ஐபிஎல் சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பைல கூட சிஎஸ்கே வந்தா ஸ்டேடியம் மஞ்சள் படைதான்..! - ஹர்திக் பாண்ட்யா ஆச்சர்யம்!

RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு.. ப்ளேயிங் லெவனில் யார் யார்?

மூன்று முக்கிய டீம்களுமே ஒரே நாள்ல.. இப்பவே கண்ணக் கட்டுதே! - CSK vs MI, PBKS vs RCB என்ன நடக்க போகுதோ?

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

அறிமுக போட்டியிலேயே அபாரம்.. 14 வயது சூர்யவன்ஷிக்கு LSG உரிமையாளர் பாராட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments