Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க்ருணாள் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (16:57 IST)
இந்திய வீர்ர் குருனாள் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் குருனாள் பாண்ட்யா கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி வரும் அவர் இன்று தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து இரண்டாவது டி 20 போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சர்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள், வீராங்கனைகள்!

ப்ளாங்க் செக்லாம் வேணாம்.. பிசிசிஐ பயிற்சியாளராகும் கவுதம் கம்பீர்?

இன்னும் அமெரிக்கா செல்லாத கோலி… வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடுவாரா?

ஐபிஎல் வர்ணனையின் போது ராயுடுவை ‘ஜோக்கர்’ என கேலி செய்த பீட்டர்சன்.. ஓ இதுதான் காரணமா?

ஸ்ரேயாஸ்தான் இந்திய அணியின் எதிர்கால கேப்டனா?... சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விவாதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments