Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் உடல்நிலை குறித்து முக்கியத்தகவலை வெளியிட்ட புஜாரா!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (10:55 IST)
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி முதுகுவலியால் தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியின் விளிம்பில் தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் கோலி இல்லாததது தடுமாற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்ட புஜாரா கோலியின் உடல்நிலை குறித்து பேசியுள்ளார். அதில் ‘என்னால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை. ஆனால் கோலி குணமாகிவருகிறார். அவர் சீக்கிரம் அணிக்கு திரும்பி விடுவார்’ எனக் கூறியுள்ளார். கேப் டவுனில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments