Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்கள் எனக்கு நெஞ்சுவலியை வரவழைக்கின்றனர்… நடுவர் எராஸ்மஸ்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (10:48 IST)
இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதிக் கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள நிலையில் இந்திய பவுலர்கள் ஏதாவது மாயாஜாலம் செய்தால் மட்டுமே இந்தியாவுக்கு வெற்றி என்ற சூழல் உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் ஒவ்வொரு ஓவருக்கும் இடையிலும் விக்கெட் கேட்டு ஏதாவது அப்பீல் செய்துகொண்டே உள்ளனர். இதுபற்றி பேசியுள்ள கள நடுவர் ‘இந்திய வீரர்கள் அப்பீல் செய்து செய்து எனக்கு நெஞ்சுவலியையே வரவழைத்து விடுவார்கள் போல இருக்கிறது’ என நகைச்சுவையாக கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments