Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்கள் எனக்கு நெஞ்சுவலியை வரவழைக்கின்றனர்… நடுவர் எராஸ்மஸ்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (10:48 IST)
இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதிக் கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள நிலையில் இந்திய பவுலர்கள் ஏதாவது மாயாஜாலம் செய்தால் மட்டுமே இந்தியாவுக்கு வெற்றி என்ற சூழல் உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் ஒவ்வொரு ஓவருக்கும் இடையிலும் விக்கெட் கேட்டு ஏதாவது அப்பீல் செய்துகொண்டே உள்ளனர். இதுபற்றி பேசியுள்ள கள நடுவர் ‘இந்திய வீரர்கள் அப்பீல் செய்து செய்து எனக்கு நெஞ்சுவலியையே வரவழைத்து விடுவார்கள் போல இருக்கிறது’ என நகைச்சுவையாக கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments