Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவுலரின் தோளில் மோதிய கோஹ்லி – ஒரு தகுதியிழப்புப் புள்ளிகள கொடுத்து எச்சரித்த ஐசிசி !

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (11:50 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் ஹென்ரிக்ஸை தோளில் இடித்தது தொடர்பாக அவருக்கு 3 தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெங்களூரிவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டி 20 போட்டி நேற்று முன் தினம் நடந்தது. அப்போது கோலி பேட் செய்துவிட்டு ரன் சேர்க்க ஓடிய போது தென் ஆப்பிரிக்க பவுலரான ஹெண்ட்ரிக்ஸ் மீது மோதிவிட்டு ஓடினார்.

இதனையடுத்து ஐசிசி நடத்தை விதிமுறைகள் லெவல் 1-ன் படி விதிமீறலாகும். இதனால் அவருகுக் கடுமையான எச்சரிக்கையுடன் கூடிய ஒரு தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஒருமுறையும், உலகக்கோப்பையின் போது ஒருமுறையும் அவர் இதுபோல விதிகளை மீறி 2 தகுதியிழப்பு புள்ளிகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் இன்னுமொரு புள்ளி பெறும் நிலையில் அவர் ஓரிருப் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படலாம்.

தொடர்புடைய செய்திகள்

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

இனி சி எஸ் கே ரசிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்… சேவாக்கின் நக்கல் விமர்சனம்!

தோனியா இப்படி செய்தார்?... ஆர் சி பி வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்றதற்கு எழுந்த விமர்சனம்!

கடவுளிடம் ஒரு திட்டம் இருக்கிறது… ப்ளே ஆஃப் சென்றது குறித்து கோலி நெகிழ்ச்சி!

கொல்கத்தா- ராஜஸ்தான் போட்டி ரத்து.. ஆடாமல் ஜெயிச்ச ஐதராபாத்..!

அடுத்த கட்டுரையில்
Show comments