Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவுலரின் தோளில் மோதிய கோஹ்லி – ஒரு தகுதியிழப்புப் புள்ளிகள கொடுத்து எச்சரித்த ஐசிசி !

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (11:50 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் ஹென்ரிக்ஸை தோளில் இடித்தது தொடர்பாக அவருக்கு 3 தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெங்களூரிவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டி 20 போட்டி நேற்று முன் தினம் நடந்தது. அப்போது கோலி பேட் செய்துவிட்டு ரன் சேர்க்க ஓடிய போது தென் ஆப்பிரிக்க பவுலரான ஹெண்ட்ரிக்ஸ் மீது மோதிவிட்டு ஓடினார்.

இதனையடுத்து ஐசிசி நடத்தை விதிமுறைகள் லெவல் 1-ன் படி விதிமீறலாகும். இதனால் அவருகுக் கடுமையான எச்சரிக்கையுடன் கூடிய ஒரு தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஒருமுறையும், உலகக்கோப்பையின் போது ஒருமுறையும் அவர் இதுபோல விதிகளை மீறி 2 தகுதியிழப்பு புள்ளிகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் இன்னுமொரு புள்ளி பெறும் நிலையில் அவர் ஓரிருப் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி போல் அடித்து விளையாடும் இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி செல்கிறதா?

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments