Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 ஆண்டுகளுக்கு பிறகு 150 ரன்கள் குவித்த கோஹ்லி- ரஹானே ஜோடி

Webdunia
ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (15:51 IST)
இங்கிலாந்து மண்ணில் 16 ஆண்டுகளுக்கு நேற்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி - ரஹானே ஜோடி 150 ரன்கள் குவித்தது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
 
தொடக்க வீரர்களான தவான், ராகுல் வழக்கம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். புஜாரா 14 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து கோஹ்லி - ரஹானே ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த ஜோடி 159 ரன்கள் குவித்தது.
 
இருவரும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஹானே 81 ரன்களில் வெளியேறினார். கோஹ்லி 97 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து மண்ணில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி 150 ரன்களை கடந்துள்ளது. 
 
இதற்கு 2002ஆம் ஆண்டு  சஞ்சய் பங்கர் - டிராவிட் ஜோடி 170 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments