Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்ட்ரூ ரஸல் அதிரடியில் டெல்லி அணிக்கு 201 ரன்கள் இலக்கு

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (21:51 IST)
ஐபிஎல் 2018 இன்றைய போட்டியில் முதல் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியிக் கொல்கத்தா - டெல்லி அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் காளமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்துள்ளது.
 
ராபின் உத்தப்பா கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். ஆண்ட்ரூ ரஸல் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 12 பந்துகளில் 6 சிக்ஸருடன் 41 குவித்தார். 
 
இதன்மூலம் கொல்கத்தா அணி எளிதாக 200 ரன்களை எட்டியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments