ஆண்ட்ரூ ரஸல் அதிரடியில் டெல்லி அணிக்கு 201 ரன்கள் இலக்கு

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (21:51 IST)
ஐபிஎல் 2018 இன்றைய போட்டியில் முதல் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியிக் கொல்கத்தா - டெல்லி அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் காளமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்துள்ளது.
 
ராபின் உத்தப்பா கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். ஆண்ட்ரூ ரஸல் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 12 பந்துகளில் 6 சிக்ஸருடன் 41 குவித்தார். 
 
இதன்மூலம் கொல்கத்தா அணி எளிதாக 200 ரன்களை எட்டியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments