Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை களமிறக்க கங்குலியை சமாதானப்படுத்த வேண்டி இருந்தது… கிரன் மோரே தகவல்!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (11:36 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தேர்வுக்கு கங்குலியை சமாதானப்படுத்த வேண்டி இருந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கங்குலி இருந்த போது நிறைய புதுமுக வீரர்களை அறிமுகப்படுத்தி இந்திய அணியை மறு கட்டமைப்பு செய்தார். அவரின் தலைமையின் கீழ்தான் யுவ்ராஜ், கைப், ஜாகீர்கான், நெஹ்ரா, தோனி உள்ளிட்ட உலகத்தரம் மிக்க வீரர்கள் அறிமுகமானார்கள்.

இந்திய அணிக்கு அதிரடி பேட்டிங் விளையாடக் கூடிய விக்கெட் கீப்பர்க்கான தேடுதலின் போது கிடைத்தவர் தோனி. அவரை துலிப் கோப்பையில் மேற்கு மண்டல அணிக்காக விளையாட களமிறக்க கங்குலியை சமாதானப்படுத்த வேண்டி இருந்ததாக அப்போதைய தேர்வுக்குழு தலைவர் கிரண் மோரே தெரிவித்துள்ளார். அதில் சிறப்பாக விளையாடிய தோனி அதன் பின்னர் இந்திய அணிக்குக் கேப்டனாக வந்து 2 உலகக் கோப்பைகளை தன் தலைமையின் கீழ் பெற்றுத்தந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments