Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜா இல்லாதது ஏன்? ரசிகர்கள் அதிருப்தி!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (19:48 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீசி வருகிறது என்பதும் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சற்று முன் வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 9 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்துள்ளது
 
இந்த நிலையில் முதல் போட்டியில் இந்திய அணியில் ஜடேஜா இடம்பெறவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
 
இதுகுறித்து அணி நிர்வாகி கூறியபோது ஆல் ரவுண்டர் ஜடேஜாவுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதாகவும் அதனால் அவர் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகி உள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments