Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: கோவாவிடம் தோல்வியடைந்த சென்னை அணி

Webdunia
ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (12:04 IST)
.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி கோவா அணியிடம் தோல்வியடைந்தது.

 
ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி தொடரில் நேற்று நடப்புச் சாம்பியனான சென்னை எப்.சி. அணி கோவா எப்.சி. அணியை எதிர்கொண்டது. இரண்டு அணிகளுமே வலுவான அணி என்பதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

கோவா அணி சிறப்பாக விளையாடி 3 - 0 கோல்களை அடித்து முன்னிலை வகித்தது. கடுமையாக விளையாடிய சென்னை அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை.

இருப்பினும் கடைசி நேரத்தில் சென்னை அணியின் ஈலி சபியா ஒரு கோல் அடித்தார்.

இறுதியில் 3-1 என்ற கணக்கில் கோவா அணி சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடிய சென்னை எப்.சி அணி 2 போட்டியிலுமே தோல்வியைத் தழுவி பட்டியலில் 9ஆம் இடத்தில் உள்ளது.

 

 

தொடர்புடைய செய்திகள்

இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறேனா?... ஹர்பஜன் சிங் அளித்த பதில்!

நான் ஒன்றும் பாலிவுட் நடிகர் இல்லை… விமர்சனம் குறித்து கம்பீர் விளக்கம்!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு குறைகள் உள்ளன… முன்னாள் வீரர் விமர்சனம்!

இவ்ளோ நாள் சொதப்புனது எல்லாம் வெறும் நடிப்பா?... முக்கியமான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற ஸ்டார்க்!

தவறுகளை விரைவாக சரிசெய்வோம்… தோல்விக்குப் பின்னர் பேசிய பேட் கம்மின்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments