தொடர் தோல்வி… பவுண்டரி அளவைக் குறைக்க சொன்னதா சிஎஸ்கே!

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (10:19 IST)
துபாயில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் மோசமாக ஆடிவரும் சென்னை அணி குறித்த செய்தி ஒன்று பரவி வருகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை வெற்றியோடு தொடங்கிய சென்னை அணி அதற்கு அடுத்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4 ல் தோல்வி அடைந்துள்ளதால் பிளே ஆஃப் வாய்ப்பு மங்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தொடர் தோல்வி காரணமாக ஐபிஎல் நிர்வாகக் கவுன்சிலிடம் பவுண்டரிகளின் அளவைக் குறைக்க சொல்லி சிஎஸ்கே கோரிக்கை வைத்துள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிஎஸ்கே அணி குறித்த மீம்ஸ்களும் ட்ரோல்களும் வெளியாக ஆரம்பித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments