Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் ஏலம் தள்ளிவைப்பு… பிப்ரவரி மாதம் நடக்க வாய்ப்பு!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (10:40 IST)
டிசம்பர் இறுதியில் நடக்க இருந்த ஐபிஎல் ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளதை அடுத்து அனைத்து அணிகளுக்குமான மெகா ஏலம் நடைபெற உள்ளது. டிசம்பர் இறுதியில் நடக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஏலம் தள்ளிவைக்கப்பட்டு பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடக்க வாய்ப்புள்ளதாக சொலல்ப்படுகிறது. ஏலம் பெங்களூருவில் நடக்க உள்ளதாகவும் அதற்கான திட்டமிடல்கள் மற்றும் தயாரிப்பு வேலைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments