Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 2 ல் சென்னையில் தொடங்குகிறது ஐபிஎல் 2022?

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (10:17 IST)
அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக இரண்டு கட்டங்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து முடிந்துள்ளது. இதில் சென்னை அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ தகவல் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அடுத்த ஆண்டு மேலும் இரு அணிகள் வர உள்ளதால் கிட்டத்தட்ட இரண்டரை மாதம் ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்புள்ளது. ஜூன் மாத மத்தியில் இறுதிப் போட்டி நடக்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments