Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் இலங்கை!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (10:11 IST)
மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் இலங்கை!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது. 
 
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நவம்பர் 21ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 386 ரன்கள் எடுத்தது
 
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி சற்று முன் வரை 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் 162 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டி முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இலங்கை அணி வலுவான நிலையில் இருப்பதால் இலங்கை அணி வெற்றி பெற வாய்ப்பு அல்லது டிரா ஆக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments