Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி... 11 நாடுகளின் வீரர்கள் பங்கேற்பு..!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (18:08 IST)
நேற்று சென்னையில் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி முடிவடைந்த நிலையில் நாளை மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு  போட்டி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை அடுத்த கோவளத்தில் அலைச்சறுக்கு போட்டிக்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அலைச்சறுக்கு போட்டியை துவக்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மாமல்லபுரத்தில் நாளை தொடங்கும் சர்வதேச அமைச்சர் போட்டியில் 11 நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments