Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி...

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2019 (15:08 IST)
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிலும் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.இப்போட்டியில் ரோஹித் சர்மா 62, விராட் கோலி 60, அம்பாதிராயுடு 40, தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் எடுத்தனர்.
நியூசிலாந்தின் மங்கானூப் நகரில் நடைபெற்ற போட்டியில் போட்டியில் டாஸ் வென்று விளையாடிய நியுசிலாந்து அணி 49 ஒவர்கள் முடிவில் 243 ரன்களுக்கு ஆவுட் ஆனது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 93, டாம் லாதம் 51 ரன்கள் எடுத்தனர்.
 
இந்திய அணியில்  முகமது ஷமி 3 3, புவனேஷ்குமார் , சஹால் , ஹர்த்திக் பாண்டியா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
 
அதன் பினர் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய அணி இலக்கை எட்டியது.
 
ரோஹித் சர்மா 62 , விராட் கோலி 60, அம்பாதி ராயுடு 40, தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் எடுத்தனர்.
 
தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது  இந்திய அணி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments