Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதத்தை மிஸ் செய்த ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ்: இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (17:53 IST)
இந்தியா வாங்க மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 
93 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட் மற்றும் 87 ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரும் சதத்தை மிஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
முன்னதாக வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் இந்திய அணி 87 ரன்கள் முன்னிலையில் இருந்தது
 
இந்நிலையில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்த உடன் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments