Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பர் 1, ரூ.6 கோடி: மகிழ்ச்சியில் தத்தளிக்கும் இந்திய அணி!!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (12:58 IST)
இந்தியாவில் நடந்த தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி, ஐ.சி.சி.யின் ரூ. 6 கோடி பரிசு தொகையையும் பெற்றுள்ளது.


 
 
கோலி தலைமையிலான இந்திய அணி, சுமார் 13 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் பங்கேற்றது. இதில் நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (4-0), வங்கதேசம் (1-0), ஆஸ்திரேலியா (2-1) என தொடர்ந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
 
இந்நிலையில், 'நம்பர்-1’ இடத்தை பெறும் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பாக ரூ.6 கோடி வழங்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இந்திய அணி, தனது ’நம்பர்-1’ இடத்தோடு, ரூ. 6.51 கோடிக்கான செக்கையும் ஐ.சி.சி. சார்பாக கவாஸ்கர் இந்திய கேப்டன் கோலியிடம் வழங்கினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்த பாகிஸ்தான்… இந்திய பவுலர்கள் அபார பவுலிங்!

இந்தியாவை வெற்றி பெறாவிட்டால் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்… பாக் வாரிய தலைவர்!

டாஸ் வென்ற பாகிஸ்தான் எடுத்த முடிவு… இந்திய அணியின் ஆடும் லெவன் என்ன?

இந்த தலைமுறையில் பிறக்காததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.. இந்திய வீரர் குறித்து பாராட்டு!

இன்றைய போட்டியில் முக்கியமான மைல்கல் சாதனையைக் கடக்க காத்திருக்கும் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments