Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேச வீரர் அபார சதம்:

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (19:55 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியின் சாம்பியன் யார்? என்பதை முடிவு செய்யும் இறுதிபோட்டி தற்போது துபாயில் நடந்து வருகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது

இதனையடுத்து முதலில் களமிறங்கிய வங்கதேச வீரர்கள் சற்றுமுன் 7 விக்கெட்டுக்களை இழந்து 43 ஓவர்களில் 196 ரன்கள் குவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்த வங்கதேச அணி பின்னர் குல்தீப், ஜாதவ் சுழலில் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்தனர். இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் லிடான் தாஸ் 121 ரன்கள் குவித்துள்ளார்.

இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களளயும், கே.எம்.ஜாதவ் 2 விக்கெட்டுக்களையும் சாஹல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments