Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 2வது ஒருநாள் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (07:45 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து தொடரை வெல்வதற்காக இந்திய அணி தீவிரமாக முயற்சி செய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த போட்டியை வென்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்று மேற்கிந்திய தீவுகள் அணியும் தீவிரமாக முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மொத்தம் உள்ள 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் அகமதாபாத் மைதானத்தில்தான் நடைபெறும் என்றும் பிப்ரவரி 11-ஆம் தேதி அந்த போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து டி20 போட்டிகள் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments