Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 2வது ஒருநாள் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (07:45 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து தொடரை வெல்வதற்காக இந்திய அணி தீவிரமாக முயற்சி செய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த போட்டியை வென்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்று மேற்கிந்திய தீவுகள் அணியும் தீவிரமாக முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மொத்தம் உள்ள 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் அகமதாபாத் மைதானத்தில்தான் நடைபெறும் என்றும் பிப்ரவரி 11-ஆம் தேதி அந்த போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து டி20 போட்டிகள் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments