Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம்: இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (16:53 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 12ஆம் தேதி தொடங்க உள்ளது. முதலில் 2 டெஸ்ட் போட்டிகள், அதனை அடுத்து மூன்று ஒரு நாள் போட்டிகள் அதனை அடுத்து 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. 
 
இதற்காக மேற்கு இந்திய தீவுகள் செல்லும் இந்திய அணியின் ஒருநாள் வீரர்கள் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளன. இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு:
 
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்கூர்,  ஜடேஜா, அக்சர் படேல், சாஹல், குல்தீப், உனத்கட், சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்
 
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் ஜூலை 27ஆம் தேதி தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி ஜூலை 27, இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 29 மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 1 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments