Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 2வது ஒருநாள் போட்டி: தெ.ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (08:21 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
 
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சி நகரில் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணி இன்றைய போட்டியில் தீவிரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியின் தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.யும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments