Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட் எத்தனை ரன்கள்?

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (18:10 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலாவது பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 287 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 288 ரன்கள் என்ற இலக்கை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர் 55 ரன்கள் எடுத்தார் என்பதும், ரிஷப் பண்ட் 85 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடைசி நேரத்தில் ஷர்துல் தாக்குர் 40 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 288 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலிக்கு அடுத்து அந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா..!

தொடருமா சின்னசாமி சாபம்.. முடியுமா ஆர்சிபி சோகம்? - இன்று ராஜஸ்தான் அணியுடன் மோதல்!

‘இனிமேல் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானோடு போட்டிகள் வேண்டாம்’… ஐசிசிக்கு பிசிசிஐ அறுவுத்தல்?

‘வந்துட்டோம்னு சொல்லு’… தொடர்ந்து நான்கு வெற்றிகள்… புள்ளிப் பட்டியலில் மேலே வந்த பல்தான்ஸ்!

பௌலர்கள் அவுட் கேட்காமலேயே நடையைக் கட்டிய இஷான் கிஷான்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments