Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ஒருநாள் போட்டி.. இலங்கையை அடுத்து நியூசிலாந்தையும் வீழ்த்துமா இந்தியா?

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (19:10 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே சமீபத்தில் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்த நிலையில் 3 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை முதலாவது ஒரு நாள் போட்டி ஹைதராபாத் நடைபெற உள்ளது. இந்த போட்டி பகல் இரவு போட்டியாக நடைபெற இருக்கும் நிலையில் மதியம் ஒன்று முப்பது மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியாவின் தற்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் வலுவாக இருப்பதால் இலங்கையை அடுத்து நியூசிலாந்து அணியையும் இந்தியா வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
குறிப்பாக சுப்மன் கில், விராத் கோலி ஆகியோர் நல்ல  பேட்டிங் ஃபார்மில் உள்ளனர் என்பதும் அதேபோல் ஷமி, சிராஜ் உள்ளிட்டோர் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவுக்கு இலங்கையை அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் தொடர் வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் தமிழக வீரர்.. ஆடும் லெவனில் யார் யார்?

ரோஹித், கோலி இல்லாவிட்டாலும் வெற்றி எளிதாக இருக்காது… பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ஐபிஎல் வெல்வதை விட இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது முக்கியமானது- கேப்டன் கில்!

பெயர் மாறினாலும் பட்டோடிக்குக் கௌரவம்… இங்கிலாந்து தொடர் குறித்து சச்சின் கருத்து!

18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments