ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி.. விராத் டக் அவுட்.. ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்..!

Siva
ஞாயிறு, 19 அக்டோபர் 2025 (14:26 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பெர்த் நகரில் தொடங்கியது.
 
போட்டிக்கு முன்னரே மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 26 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.
 
சற்றுமுன் வரை, 22 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 107 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
 
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ரோகித் சர்மா 8 ரன்களிலும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் (டக் அவுட்) வெளியேறினர். கேப்டன் சுப்மன் கில் 5 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களிலும், அக்சர் படேல் 31 ரன்களிலும் அவுட் ஆகிவிட்டனர்.
 
தற்போது, கே.எல். ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

மொத்தமா முடிச்சு விட்டாங்க… கவுகாத்தி டெஸ்ட்டில் தோற்று வொயிட்வாஷ் ஆன இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments