Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் இன்னிங்ஸில் 300 ரன்களை கடந்த இந்தியா

Webdunia
ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (17:53 IST)
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்து ஆல் ஆவுட்டானது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்து ஆல் ஆவுட்டானது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
 
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணி விரைவாக கட்டுப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியை 300 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் எளிதாக வெல்ல வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments