Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசர்வ் தினத்திலும் மழை.. இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா?

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (16:47 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் மழை பெய்ததால் பாதையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது 
 
 இதனை அடுத்து ரிசர்வ் தினமான இன்று இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  போட்டியில் நடைபெறும் நேரம் வந்துவிட்ட நிலையில் இன்னும் மைதானத்தில் மழை பெய்து வருவதால் போட்டி தொடங்காமல் உள்ளது. 
 
நேற்று இந்தியா அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு  147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்த ஆட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் மழை பெய்து கொண்டிருப்பதால் போட்டியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  
 
இன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா? அல்லது இன்றும் போட்டி ரத்து செய்யப்பட்டு தலா ஒரு புள்ளி வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
இந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி போட்டி தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது,.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments