Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் வங்கதேசம்.. இந்தியா வெற்றி பெற வாய்ப்பா?

Siva
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (11:33 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் நிலையில் இருப்பதால், இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 233 ரன்கள் எடுத்தது.

அதன்பின், இந்தியா டி20 போட்டியைப் போல அதிரடியாக விளையாடி 285 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில், வங்கதேசம் தற்போது 8 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
 
இந்தியாவின் ஸ்கோரை விட 66 ரன்கள் மட்டுமே  வங்கதேசம் முன்னிலையில் உள்ளது. இன்னும் இரண்டு விக்கெட்டுகள் விரைவில் வீழ்த்தப்பட்டால், குறைந்த இலக்கை இந்தியா இன்று கடைசி நாளுக்குள் எடுத்து விடும் எனவும், இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது."



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments