Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (22:27 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
இதனையடுத்து இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் முழு வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முன்னதாக இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 16.5 ஓவர்களில் 148 ரன்களே எடுத்தது 
 
ஸ்ரேயாஸ் அய்யர் 73 ரன்கள் எடுத்து ஆட்டம் நாயகன் விருதை தட்டிச் சென்றார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments