Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (21:45 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்தது
 
இதனையடுத்து 279 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 45.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
ஸ்ரேயாஸ் அய்யர் மிக அபாரமாக விளையாடி 113 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷான் 93 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனையடுத்து இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments