அஸ்வினை விட சேப்பாக்கம் எனக்கு அத்துபிடி: ஹர்பஜன் டுவீட்

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (06:15 IST)
சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துக்கு சாதகமானது என்பதும், அந்த மைதானத்தில் சுழற்பந்துகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதும் தனக்கு அத்துபிடி என்றும், இந்த விஷயத்தில் அஸ்வின் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரைவிட சிறப்பாக செயல்படுவேன் என்றும் ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் ஹர்பஜன்சிங், தமிழ் கிரிக்கெட் ரசிகர்களை கவர அவ்வப்போது தமிழில் டுவீட் போட்டு வருகிறார். இருப்பினும் அஸ்வினை ஒப்பிட்டு, அவரை விட தான் அதிக திறமையானவர் என்று ஹர்பஜன் கூறியதை தமிழக ரசிகர்கள் ரசிக்கவில்லை என்பது ஹர்பஜனின் டுவீட்டுக்கு வந்த கமெண்டுகளில் இருந்து தெரியவருகிறது

மேலும் இந்த ஐபிஎல் போட்டியில் தனது திறமையை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹர்பஜன்சிங்கின் நம்பிக்கை நிஜமாக அவரை வாழ்த்துவோம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments