Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி தலைவராக கங்குலி வந்தால் …என் பிரச்சனையை நீக்குவார் – பாகிஸ்தான் வீரர் நம்பிக்கை !

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (23:14 IST)
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-ன் தலைவராக கங்குலி இருக்கிறார். தற்போதைய ஐசிசி தலைவராக உள்ள இந்தியாவைச் சேர்ந்த சஷாங் மனோகர் விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில் அடுத்த தலைவராக கங்குலி வரவேண்டும் என பலரும் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்நிலையில்  பாகிஸ்தான் கிரிக்கெ அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, ஐசிசி தலைவராக கங்குலி நியமனம் செய்யப்பட்டால் என் மீதான வாழ்நாள் தடையை நீக்கக்கோரி அவரிடம் முறையிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

கனேரிய சூதாட்ட புகாரில் சிக்கியதால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

நான் தடுமாறிய போது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் – கோலி நெகிழ்ச்சி!

பலித்தே விட்டதே சேப்பாக்கம் பேனர் ஜோசியம்… அப்ப எல்லாம் முடிவுபண்ண பட்டதுதான் – ரசிகர்கள் கேள்வி!

மனைவியைப் பிரிந்திருக்கிறாரா ஹர்திக் பாண்ட்யா? குடும்ப வாழ்விலும் சிக்கலா?

எங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்… இறுதிப் போட்டி பட்டாசாக இருக்கும் – RR கேப்டன் சஞ்சு சாம்சன்!

ராஜஸ்தானை வச்சு செஞ்ச சன் ரைசர்ஸ் பவுலர்ஸ்… இறுதிப் போட்டியில் பாட் கம்மின்ஸ் & கோ!

அடுத்த கட்டுரையில்
Show comments