Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘நான் பிட்டாக இருக்கும் வரை விளையாடுவேன் – முன்னாள் வீரரிடம் கறிய தோனி

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (19:44 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்றுவிதமாக கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்குரியவர் தோனி.

சமீபகாலமாக அவரது ஓய்வு குறித்த சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இந்நிலையில் துபாயில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிக்குத் தயார் ஆகி வருகிறார் தோனி.
முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர், நான் பிட்டாக இருக்கும் வரை சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என்று தன்னிடம் தோனி கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments