Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்னோவுக்கு ஐதராபாத் கொடுத்த இலக்கு இதுதான்..!

Webdunia
சனி, 13 மே 2023 (17:58 IST)
ஐபிஎல் தொடரின் 58வது போட்டி இன்று ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.
 
ஐதராபாத் அணியின் கிளாஸன் ரன்களும், அப்துல் சமது 37 ரன்களும், எடுத்து உள்ளனர். லக்னோ அணியை பொருத்தவரை க்ருணால் பாண்டியா இரண்டு விக்கெட் எடுத்து உள்ளார். 
 
இந்த நிலையில் 183 என்ற இலக்கை நோக்கி தற்போது லக்னோ அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மேயர்ஸ் நான்காவது ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்தார். 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் லக்னோ அணி வெல்லுமா அல்லது ஹைதராபாத் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edietd by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்றைய போட்டியில் அறிமுகமான வீரர்களின் செயல்பாடு எப்படி?

ஹர்திக் பாண்ட்யா அதிரடி… அர்ஷ்தீப் சிங் துல்லிய பவுலிங் –முதல் டி 20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

ரோஹித் மட்டும் RCB அணிக்கு சென்றால்…? –ஏபி டிவில்லியர்ஸின் ஆசை!

தொடக்க ஆட்டக்காரர்களாக புதிய ஜோடி… சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு!

வங்கதேச டி 20 தொடரில் இருந்து ஷிவம் துபே விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments