Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் கிரிக்கெட் வீரராக வந்திருப்பேன்: உசைன் போல்ட் பேச்சு

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:52 IST)
நான் கிரிக்கெட் வீரர் அல்லது கால்பந்து வீரராக வந்திருப்பேன் எனதடகள வீரர் உசைன் போல்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் 
 
சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் பேசியபோது நான் கிரிக்கெட் பார்த்து தான் சிறுவயதில் வளர்ந்தேன் என்றும் எனக்கு கால்பந்து மீதும் காதல் இருந்தது என்றும் கூறினார் 
 
நான் கிரிக்கெட் விளையாடும்போது வேகமாக ஓடி வந்து பந்து வீசுவதை பார்த்த கிரிக்கெட் பயிற்சியாளர் என்னை ஓடுவதற்கு முயற்சி செய்ய அறிவுறுத்தினார் என்றும் அதன் பிறகுதான் தடகள போட்டியாளராக மாறினேன் என்றும் அவர் கூறியுள்ளார்
 
உலக சாம்பியன் உசைன் போல்ட் கிரிக்கெட் வீரராக வந்து இருப்பேன் என பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments