Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IPL 2022: தக்கவைக்கப்படும் வீரர்கள் யார் யார்..??

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:11 IST)
ஐபிஎல் 2022 தொடரில் அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும். 

 
கடந்த ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும். ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் 1 வெளிநாட்டு வீரரை தக்க வைத்து கொள்ளலாம்.  
 
இதனால் 8 அணிகளில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் சில வெளியாகி வருகின்றன. அவை, 
 
சென்னை: தோனி, ருதுராஜ், மொயின் அலி, ஜடேஜா.
மும்பை: ரோகித் சர்மா, போலார்டு, இஷான் கிஷன், பும்ரா.
கொல்கத்தா: சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல்.
பஞ்சாப்: மயங்க் அகர்வால், ரவி பிஷ்னாய், அர்ஷ்டியோ சிங். கே.எல்.ராகுல் 
டெல்லி: ரிஷப் பந்த், ப்ரித்வி ஷா, அண்ரிச் நோர்ட்ஜே, அக்சர் படேல்.
ராஜஸ்தான்: சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யக்ஷஷ்வி ஜெய்ஸ்வால்.
ஐதராபாத்: கேன் வில்லியம்சன்
 
மேலும் இந்த ஆண்டு அகமதாபாத் மற்றும் லக்னோ அணியை அடிப்படையாக கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் களம் காண்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments