Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IPL 2022: தக்கவைக்கப்படும் வீரர்கள் யார் யார்..??

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:11 IST)
ஐபிஎல் 2022 தொடரில் அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும். 

 
கடந்த ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும். ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் 1 வெளிநாட்டு வீரரை தக்க வைத்து கொள்ளலாம்.  
 
இதனால் 8 அணிகளில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் சில வெளியாகி வருகின்றன. அவை, 
 
சென்னை: தோனி, ருதுராஜ், மொயின் அலி, ஜடேஜா.
மும்பை: ரோகித் சர்மா, போலார்டு, இஷான் கிஷன், பும்ரா.
கொல்கத்தா: சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல்.
பஞ்சாப்: மயங்க் அகர்வால், ரவி பிஷ்னாய், அர்ஷ்டியோ சிங். கே.எல்.ராகுல் 
டெல்லி: ரிஷப் பந்த், ப்ரித்வி ஷா, அண்ரிச் நோர்ட்ஜே, அக்சர் படேல்.
ராஜஸ்தான்: சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யக்ஷஷ்வி ஜெய்ஸ்வால்.
ஐதராபாத்: கேன் வில்லியம்சன்
 
மேலும் இந்த ஆண்டு அகமதாபாத் மற்றும் லக்னோ அணியை அடிப்படையாக கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் களம் காண்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments