Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை - சென்னை இடையிலான ஆட்டம் எப்படி இருக்கும் ? ஹர்பஜன் சிங் ஓபன் டாக்

Webdunia
வியாழன், 7 மே 2020 (17:03 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்,, சமூக வலைதளங்களில் எப்பொதும் ஆக்டிவாக இருப்பவர்.  ரசிகர்களின் கேள்விகளுக்கும் இவர்  சுவயான பதில்கள் அளிப்பது வழக்கம்.

இந்நிலையில், சிஎஸ்கே உடன் நடைபெற்ற இன்ஸ்டாகிராம் உரையாடலில், இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளார்.

அதில்,  சென்னை கிங்ஸ் அணியின் ஜெர்சியை ஐபிஎல் போட்டியில் முதலில் அணிந்தபோது, இது கனவுதானா என நினைத்தேன். மும்பை  இந்தியன்ஸ் – சிஎஸ்கே இடையே எப்போது போட்டி நடைபெற்றாலும் அது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மேட்ச் போன்று பரபரபாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments