Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை - சென்னை இடையிலான ஆட்டம் எப்படி இருக்கும் ? ஹர்பஜன் சிங் ஓபன் டாக்

Webdunia
வியாழன், 7 மே 2020 (17:03 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்,, சமூக வலைதளங்களில் எப்பொதும் ஆக்டிவாக இருப்பவர்.  ரசிகர்களின் கேள்விகளுக்கும் இவர்  சுவயான பதில்கள் அளிப்பது வழக்கம்.

இந்நிலையில், சிஎஸ்கே உடன் நடைபெற்ற இன்ஸ்டாகிராம் உரையாடலில், இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளார்.

அதில்,  சென்னை கிங்ஸ் அணியின் ஜெர்சியை ஐபிஎல் போட்டியில் முதலில் அணிந்தபோது, இது கனவுதானா என நினைத்தேன். மும்பை  இந்தியன்ஸ் – சிஎஸ்கே இடையே எப்போது போட்டி நடைபெற்றாலும் அது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மேட்ச் போன்று பரபரபாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments