Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினை விட ’இவர்தான்’ சிறந்த தொடக்க வீரர்… சைமன் டவ்ல்

Webdunia
வியாழன், 7 மே 2020 (20:38 IST)
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  சச்சினை விட ரோஹித் சர்மாதான்  சிறந்த ஒருநாள் தொடக்க வீரர் என  நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சைமன் ட்வ்ல் கூறியுள்ளதாவது :

சச்சின் டெண்டுல்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் முதன் முதலில் இரட்டைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை எட்டினார். ஆனால்,ரோஹித் சர்மா மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.

எனவே, சச்சின் டெண்டுல்கரை விட ரோஹித் சர்மாதான் சிறந்த ஒரு நாள்  கிடிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டக்காரர் என சைமன் ட்வ்ல் தெரிவித்துள்ளார்.

இவரது கருத்து கருத்துக்கு சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் பலரும் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அடுத்த கட்டுரையில்
Show comments