Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னொரு ஐபிஎல் வேண்டும் – சுனில் கவாஸ்கர சொல்லும் புதிய யோசனை !

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (10:29 IST)
மகளிர் அணிக்கு மேலும் சிறந்த வீராங்கனைகளைத் தேர்வு செய்ய அவர்களுக்கும் ஐபிஎல் போல ஒரு தொடர் நடத்த வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 20 உலகக்கோப்பை தொடரை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இழந்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதலும், இறுதிப் போட்டி வரை சென்றதற்கு பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன.

மகளிர் அணிக்கு மேலும் சிறந்த இளம் வீராங்கனைகளை கண்டெடுக்கும் முயற்சியாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஒரு யோசனை தெரிவித்துள்ளார். அவரது பேச்சில் ‘மகளிருக்கும் ஐபிஎல் தொடர் நடத்தி சிறந்த வீரர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த தொடரை உடனடியாக இல்லாவிட்டாலும் வரும் ஆண்டுகளில் பிசிசிஐ தலைவர் கங்குலி முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம் இந்திய ஆண்கள் அணிக்கு கிடைப்பது போல பல நல்ல வீராங்கனைகள் மகளிர் அணிக்கு கிடைப்பார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments