Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரவரிசையில் முன்னணியில் இருக்கும் அணியில் பங்கேற்கும் சூப்பர் சீரிஸ் – வலுக்கும் எதிர்ப்பு !

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (14:19 IST)
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அணிகள் விளையாடும் சூப்பர் சீரிஸ் தொடருக்கு வலுவான எதிர்ப்பு எழுந்துள்ளது.

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவுறுத்திய இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தரவரிசையில் டாப்பில் இருக்கும் வேறு ஏதாவது ஒரு அணியை இணைத்து சூப்பர் சீரிஸ் எனும் தொடரை நடத்தவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒத்துக்கொண்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.

ஏற்கனவே ஐசிசியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வாரியங்கள் ஆதிக்கம் செலுத்தும் வருவதாக மற்ற நாடுகள் குற்றச்சாட்டு வைத்துள்ளன. ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் உட்பட பலரும் இதற்கு எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments