Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிரடி ஆட்டக்காரர்களுக்கு ஒப்பந்த முறையில் போட்டிகள்! – கங்குலி திட்டம்!

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (11:36 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர்களுக்கு ஒப்பந்த முறையில் போட்டிகள் நடத்த முயற்சித்து வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டிகள் நவம்பர் 22ம் தேதி முதல் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் இதை பகல்-இரவு ஆட்டமாக அமைக்கலாம் என இந்தியா முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து சம்மதம் கேட்பதற்காக வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ தலைவர் கங்குலி ’இரவு-பகல் ஆட்டமாக நடத்த வங்கதேசத்திடம் ஒப்புதல் கேட்டுள்ளோம். அவர்கள் இதற்கு ஒத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறோம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் ‘இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்தமுறையை அமல்படுத்துவது குறித்து முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments